"ஆன்லைனில் 7 லட்சம் உறுப்பினர்கள் இணைத்துள்ளோம் தமிழகம் முழுவதும் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோம்" என் தேசம் என் உரிமை கட்சி நிர்வாகிகள் பேட்டி.

என் தேசம் என் உரிமை கட்சியில் இதுவரை ஆன்லைனில் 7 லட்சம் உறுப்பினர்கள் இணைத்துள்ளதாகவும் உறுப்பினர்கள் தமிழகம் முழுவதும் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவர் என கோவை மாவட்ட நிர்வாகிகள் பேட்டி.

என் தேசம்  என் உரிமை கட்சி கோவை மாவட்ட நிர்வாகிகள் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது.இதில் பேசிய அக்கட்சியின் நிர்வாகிகள் கூறும்போது ஆர்.கே.நகர் இடைதேர்தலில் கட்சி சார்பில் வேட்பாளர் போட்டியிட போவதாகவும் இதற்கான வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருவதாக கூறினர்.

மக்களின் உரிமையை மீட்டெடுக்க உருவாக்கிய இயக்கம் கட்சியாக எழுச்சி பெற்றுள்ளதாக கூறினர். ஊழலற்ற தமிழகத்தை உருவாக்குவது, மது ஒழிப்பு, மதசார்பற்ற நாட்டை உருவாக்குவது என பல்வேறு பொது கொள்கைகள் உள்ளதாகவும் இதுவரை 10 க்கும் மேற்பட்டோர் விருப்ப விண்ணப்பம் அளித்துள்ளதாக தெரிவித்தவர்களை பொதுமக்கள் மத்தியில் கேட்கபடும் 10 கேள்விகளில் சிறப்பாக பதில் அளிப்பவர் தேர்ந்தெடுக்கபட்டு ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும்  என தெரிவித்தனர்.

மேலும் கட்சியில் ஆன்லைன் மூலம் இதுவரை 7 லட்சம் உறுப்பினர்கள் இனைத்துள்ளதாகவும் உறுப்பினர்கள் தமிழகம் முழுவதும் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவர் என தெரிவித்தவர்கள் கோவை மாவட்ட நிர்வாகிகள் தேர்வு வரும் 17 மற்றும் 18 தேதிகள் நடைபெறும் என தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...